உங்களின் தேடல் என்ன?
நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக எம்.பி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 24 விமான டிக்கெட் தவிர வேறு ஏதும் கிடைக்காது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...
ஆந்திர மாநில சுற்றுலா, இளைஞர் நலன்,கலை பண்பாடு ஆகிய துறைகளுக்கான ஆந்திர அமைச்சர் ஆக பொறுப்பேற்றிருக்கும் ரோஜா முதன்முறையாக தன்னுடைய சொந்த ஊரான நகரிக்கு வந்தார். திருப்பதி விமான நிலையத்திலிருந்து நகரி வரை...
இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இலங்கையில் ஒரு மாத காலமாக பொருளாதார சீரழிவைக்...
கவுகாத்தியில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தேசிய டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன் மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள்...
அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் இல்லத்தில் அவரது...
சேலத்தில் அமேசான் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.9.60 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக்கல் பொருட்கள் லாரியிலிருந்து கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்...
சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடத்தில், தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி எதிர்க்கட்சித் தலைவரும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும்...
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21ஆம்...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார், இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற...
தமிழகத்தில் தனியார் பால் விற்பனைக்கு ஏற்ப ஆவின் பால் கொள்முதல் விலையையும் உயர்த்தி வழங்க வேண்டுமென பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள பால் கொள்முதல் சங்கங்கள் மார்ஜின் மணி ஒரு...
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உரிய ஆவணம் இன்றி அரசு பேருந்தில் எடுத்துவரப்பட்ட ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆந்திர...
கரூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையைக் கண்டித்தும், அதை தடுக்காத காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தினையும் கண்டித்தும் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும என மாவட்ட...
மலையாள புத்தாண்டை முன்னிட்டு உலக பிரசித்தியும் பெற்ற சபரிமலை அய்யப்பன் சுவாமி கோவிலில் இன்று விஷு பூஜை மற்றும் கனி தரிசன பூஜை விமரிசையாக நடைபெற்றது. கேரளா மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள...
புனித வெள்ளியையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்துகொண்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-ஆம் நாள் உயிர்த்தெழும் நிகழ்வு ஈஸ்டர்...
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நவக்கிரகங்களில் முக்கிய...
இந்தியாவின் தற்போதைய பிரதமரும், நிதி அமைச்சரும், பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...
தேசிய தீயணைப்பு சேவை தினத்தை முன்னிட்டு கரூர் தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணிகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும்...
ஆந்திர மாநிலம் ஏழூரு மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன்...